ஆலோசனைக் கூட்டம் – நிர்வாகிகள் நியமனம்

திருப்பூர் வடக்கு மாவட்டம் இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் வடக்கு மாவட்ட அலுவலகத்தில் வடக்கு மாவட்ட தலைவர் திரு பாரி கணபதி அவர்கள் வடக்கு மாவட்ட செயலாளர் திரு சசிகுமார் அவர்கள் தலைமையில் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் கருத்தபாண்டி மாவட்ட பொருளாளர் சக்திவேல் அவர்களின் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் மற்றும் நிர்வாகிகள் நியமனம் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் ஊத்துக்குளி ஒன்றியத் தலைவராக கலைவேந்தன் அவர்களும் ஊத்துக்குளி ஒன்றிய செயலாளராக அரவிந்த் குமார் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published.