இந்திய தேர்தல் ஆணையம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
2026 தேர்தலை முன்னிட்டு Exit Poll வெளியீடு தடை செய்யப்பட்டுள்ளது.ஏப்ரல் 9 முதல் ஏப்ரல் 29 வரை இந்த தடை அமலில் இருக்கும்.இந்த காலத்தில் எந்த ஊடகமும் Exit Poll தகவலை வெளியிட முடியாது.வாக்குப்பதிவு நடைபெறும் காலத்தில் தேர்தல் நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது.வாக்காளர்களின் சுதந்திரமான முடிவை பாதுகாக்க இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.தவறாக வெளியிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.டிவி, பத்திரிகை, சமூக ஊடகங்கள் அனைத்துக்கும் இந்த விதி பொருந்தும்.தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் வரை கட்டுப்பாடு தொடரும்.நேர்மையான மற்றும் சீரான தேர்தலை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
