பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் 14ம் ஆண்டு உதய தினம்

திருப்பூர் மாவட்டம் குருவாயூரப்பன் நகர் பகுதியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் 14ம் ஆண்டு உதய தினத்தில் நடைப்பெற்ற கொடியேற்றும் நிகழ்ச்சியில் SDPI கட்சியின் வடக்கு தொகுதி செயலாளர் முகமது அலி ஜின்னா அவர்கள் கொடியேற்றி வைத்தார்

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் வடக்கு மாநகர செயலாளர் உமர் முக்தர்
SDPI கட்சியின் வடக்கு தொகுதி தலைவர் சத்தார்
மற்றும்
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் நிர்வாகிகள், செயல் வீரர்கள் உடன் இருந்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ்

செய்தியாளர் S.S.சக்திவேல்

Leave a Reply

Your email address will not be published.