தசரா பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவு

தசரா பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் நடைபெறும் தசரா பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இன்று முதல் அக்.16 வரை சென்னையில் இருந்து திருச்செந்தூர், குலசேகரப்பட்டினத்துக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.