ஆற்றின் அருகே செல்ஃபி – 3 பேர் உயிரிழப்பு!

உத்தரப்பிரதேசம்: வாரணாசியில் கங்கை நதியின் அருகே செல்ஃபி எடுக்க முயன்றபோது, ஆற்றில் தவறி விழுந்து சோனா சிங் (19) என்ற மருத்துவ மாணவி உயிரிழந்தார். அவரை காப்பாற்ற சென்ற அவரது நண்பர்களான ரிஷி, வைபவ் சிங் ஆகியோரும் உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.