ஆவின் பண்ணையில் துப்பட்டா இயந்திரத்தில் சிக்கியதால் பெண் உயிரிழப்பு.

திருவள்ளூர்: காக்களூரில் உள்ள ஆவின் 5 பண்ணையில் கன்வேயர் பெல்டில் துப்பட்டாவும், தலைமுடியும் சிக்கியதால் இயந்திரத்தில் மாட்டி பெண் தொழிலாளி பரிதாபமாக உயிரிழப்பு.

சேலத்தை சேர்ந்த உமாராணி(30) கணவருடன் சென்னையில் தங்கி பணிபுரிந்து வந்த நிலையில் துயரம்.

சம்பவத்தைத் தொடர்ந்து காக்களூர் ஆவின் பால் பண்ணையில் பால் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம்.

Leave a Reply

Your email address will not be published.