தனியார் குளிர்பான ஆலைகளில் சோதனையிட உத்தரவு.

தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் குளிர்பான ஆலைகளில் சோதனையிட உத்தரவு.

திருவண்ணாமலையில் 10 ரூபாய் குளிர்பானம் குடித்து சிறுமி உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் நடவடிக்கை.

காலாவதியான குளிர்பானங்கள் விற்கப்பட்டால் கடையின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு.

Leave a Reply

Your email address will not be published.