வயநாடு நிலச்சரிவு;

தாயை இழந்த பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை தானமாக கொடுக்க முன்வந்த இளம்தாய்மார்கள்

முகாம்களில் உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் தேவை என்றால் எனது மனைவி தயாராக உள்ளார் என்று சமூக வளைதளம் மூலம் அறிவிப்பு செய்தார் கணவர் அஸீஸ்.

Leave a Reply

Your email address will not be published.