மாலைக்கண் சரியாக

இவர்கள் கருந்துளசி இலையைக் கொண்டுவந்து சுத்தம் செய்து நன்கு கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து, இரவு படுக்கப் போகுமுன் கண்களில் இரண்டு சொட்டு விட்டு வர வேண்டும். சில நாட்களிலேயே மாலைக்கண் சரியாகிவிடும்.

Leave a Reply

Your email address will not be published.