மக்களவையில் எம்.பி. அகிலேஷ் யாதவ் பேச்சு
தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சராக இருக்கும் வரை நீட் விவகாரத்தில் மாணவர்களுக்கு நீதி கிடைக்காது
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒன்றிய அரசு சாதனை படைக்கும் என தெரிகிறது.
2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்ற சில மையங்கள் உள்ளன.
தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சராக இருக்கும் வரை மாணவர்களுக்கு நீதி கிடைக்காது