தமிழகத்தில் 1,000 பேருக்கு டெங்கு பாதிப்பு

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 15 நாள்களில் 1,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளா, கர்நாடகா மாநிலங்களில் வேகமாக பரவி வரும் டெங்கு, எல்லை மாவட்டங்களான குமரி, நெல்லை, ஈரோடு, தேனி, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி வழியே தமிழகத்தில் வேகமெடுக்க தொடங்கியுள்ளது.

அதனால், காய்ச்சல் பாதிப்பு இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரிடம் பரிசோதித்து சிகிச்சை பெற சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.