10 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: கொல்கத்தாவில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்த கோரமண்டல் விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தி வந்த திரிபுராவை சேர்ந்த ஷாஜகான் என்ற இளைஞரை ரயில்வே போலீசார் கைதுசெய்தனர்

Leave a Reply

Your email address will not be published.