செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான
வழக்கிலிருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு ஜூலை 16ஆம் தேதி பிறப்பிக்கப்படும் என அறிவிப்பு
சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மோசடி வழக்கு விசாரணை முடியும் வரை, விடுவிக்க கூடிய மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க கோரிய மனு தள்ளுபடி