நீட் முறைகேடு: திமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து ஜூன் 24இல் இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.

நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை என நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாவுக்கு உடனே ஒப்புதல் தர வலியுறுத்தியும், நீட் தேர்வில் நடைபெற்றுள்ள மிகப்பெரிய குளறுபடி, மோசடிகளை களைவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.