பொது சுகாதாரத்துறை

சிங்கப்பூரில் பரவி வரும் கே.பி. 2 புதிய கொரோனா வைரஸ் குறித்து தமிழ்நாட்டில் யாரும் அச்சப்படத் தேவையில்லை :

சிங்கப்பூரில் பரவி வரும் கே.பி. 2 புதிய கொரோனா வைரஸ் குறித்து தமிழ்நாட்டில் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றின் புதிய வகை கே.பி. 2 சிங்கப்பூரில்தான் அதிகம் பதிவாகி வருகிறது என்றும் இந்தியாவில் ஒரு சில இடங்களில் மட்டுமே இந்த வகை கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.