தமிழகத்தில் மே 16 முதல் 20ஆம் தேதி வரை பெய்த கனமழை காரணமாக 11 பேர் உயிரிழப்பு.
கடலூர், குமரி மாவட்டங்களில் மின்னல் தாக்கியும், வெள்ளம் காரணமாகவும் இருவர் உயிரிழப்பு.
கடந்த 24 மணி நேரத்தில் 12 கால்நடை இறந்துள்ளன; 24 குடிசைகள்,வீடுகள் சேதம் – பேரிடர் மேலாண்மைத்துறை.
