செல்லூர் ராஜூ
எல்லோரிடமும் ராகுல் காந்தி எளிமையாக பழகுவதால் புகழ்ந்தேன்:
எல்லோரிடமும் ராகுல் காந்தி எளிமையாக பழகுவதால் தாம் புகழ்ந்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தியை புகழ்ந்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், அதிமுகவில் எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.