மே தினம் விடுமுறையை முன்னிட்டு ஞாயிறு அட்டவணைப்படி நாளை புறநகர் ரயில்கள் இயக்கப்படும்

மே தினம் விடுமுறையை முன்னிட்டு ஞாயிறு அட்டவணைப்படி நாளை புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்ட்ரல் – அரக்கோணம், சூளூர்பேட்டை, கடற்கரை – செங்கல்பட்டு, வேளச்சேரி வழித்தடத்தில் புறநகர் ரயில்கள் நாளை ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published.