முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளாா்.

கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளாா்.

அடிக்கடி தண்ணீர் குடிப்பது, நீர்ச்சத்துள்ள காய்கறிகளை சாப்பிட அறிவுறுத்திய அவர்,

குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்களை வெப்பத்திலிருந்து காக்குமாறு வலியுறுத்தியுள்ளார்

மேலும், தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் எனக் கூறிய அவர்,

அரசு நிர்வாகம் கவனத்துடன் செயல்பட ஆணையிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.