கச்சத்தீவு விவகாரம் – ப.சிதம்பரம் கேள்வி

கச்சத்தீவு பிரச்சினையில் உண்மையில் என்ன நடந்தது என்று 27-1-2015 அன்று இந்திய அரசு தந்த கடிதம் தெளிவுபடுத்தி உள்ளது

அன்று பிரதமராக இருந்தவர் நரேந்திர மோடி, வெளியறவுத் துறையில் உயர் அதிகாரியாக இருந்தவர் ஜெய்சங்கர்

27-1-2015 ஆம் நாள் கடிதத்தைப் பற்றிக் கேட்டால், பாஜக தலைவர்கள் ஏன் நெளிகிறார்கள், நழுவுகிறார்கள்?

கச்சத்தீவு பற்றி உண்மைக்கு புறம்பான காட்டமான அறிக்கைகளை பாஜக தலைவர்கள் வெளியிடுகிறார்கள்

இலங்கையில் வாழும் 25 லட்சம் இலங்கை தமிழர்கள், 10 லட்சம் இந்திய தமிழர்களை பற்றி பாஜக விற்கு கவலையில்லை போல தெரிகிறது

Leave a Reply

Your email address will not be published.