முதலமைச்சர் ஸ்டாலின் `X’ தளத்தில் பதிவு

அரசியல் சட்டத்தின் பாதுகாவலரான உச்சநீதிமன்றம், சரியான நேரத்தில் தலையிட்டு, அரசியல் சாசனத்தின் உணர்வை நிலைநாட்டியுள்ளது

ஜனநாயகத்தை காப்பாற்றியதற்காக, தமிழக மக்களின் சார்பாக உச்சநீதிமன்றத்திற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

“கடந்த தசாப்தத்தில், ஜனநாயகம் சிதைவதையும், கூட்டாட்சி வறண்டு போவதையும், பழமையான மரபுகளை வழங்குவதையும் இந்திய மக்கள் கண்டனர்”

பொன்முடி அமைச்சராக பதவியேற்ற புகைப்படத்தை பகிர்ந்து

Leave a Reply

Your email address will not be published.