வேங்கைவயல் வழக்கு – சிபிசிஐடி போலீசார் மனு

வேங்கைவயல் வழக்கு – சிபிசிஐடி போலீசார் மனு

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள சிபிசிஐடி மனு

புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள சிபிசிஐடி போலீசார்

ஏற்கனவே 2 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்ட நிலையில், மேலும் 3 பேருக்கு அனுமதி கோரி மனு

வேங்கைவயல் வழக்கில் ஏற்கனவே 31 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.