போலீசார் எச்சரிக்கை.

குழந்தை கடத்தல் தொடர்பாக பொய் செய்தி – போலீசார் எச்சரிக்கை.

குழந்தைகள் கடத்தப்படுவதாக பொய்யான செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை.

இது தொடர்பான செய்திகளை காணொலியில் பார்த்தாலோ, கேட்டறிந்தாலோ மக்கள் அச்சமடையவோ, பதற்றமடையவோ வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.