யாத்திரையை தொடங்கிய அண்ணாமலை

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நிறைவு யாத்திரையை தொடங்கியுள்ளார். 233வது தொகுதியாக திருப்பூரில் யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. இன்றைய யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

Leave a Reply

Your email address will not be published.