கர்நாடகத்தில் மாணவிகள் தொடர் போராட்டம்

பெங்களூரு:‘ஹிஜாப்’ அணிய அனுமதி வழங்க கோரி கர்நாடகத்தில் மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2-வது நாளாக அவர்கள் வகுப்பறைக்கு செல்லாமல் வீடு திரும்பினர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.

Leave a Reply

Your email address will not be published.