ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை – பரிதவிக்கும் மாணவர்கள்!!

ஆசிரியர் பற்றாக்குறையால், பல இடங்களில் பாடம் நடத்தாமல் மாணவர்கள் பரிதவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையால், பல இடங்களில் பாடம் நடத்தாமல் பிளஸ் 2 மாணவர்கள் பரிதவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.

Leave a Reply

Your email address will not be published.