கர்நாடக மாநிலத்தில்,ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபமெடுத்து வரும் நிலையில், உயர் நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளித்து, அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டு உள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி குணசேகரன்.
கர்நாடக மாநிலத்தில்,ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபமெடுத்து வரும் நிலையில், உயர் நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளித்து, அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டு உள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி குணசேகரன்.
