காபூலில் உள்ள இந்திய தூதர், ஊழியர்கள் உடனடியாக தாயகம் திரும்புகிறார்கள்

ஆப்கான் நாட்டில் நெருக்கடி நிலை காரணமாக, காபூலில் உள்ள இந்திய தூதரும், தூதரக ஊழியர்களும் உடனடியாக தாயகம் திரும்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக, வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாகி கூறினார்.

  • ஆப்கானிஸ்தானை தாலிபான் கைப்பற்றியதை அடுத்து நிலைமை மிகவும் கொந்தளிப்பாக உள்ளது.
  • காபூலில் உள்ள இந்திய தூதர், ஊழியர்கள் உடனடியாக தாயகம் திரும்புகின்றனர்
  • காபூலில் இருந்து இந்திய தூதரையும் மற்ற பணியாளர்களையும் அழைத்து வர, IAF விமானம் புறப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.