உருமாறும் கொரோனா வைரஸ்களை எதிர்கொள்ள மூன்றாவது தவணை தடுப்பூசி போட வேண்டிய தேவை ஏற்படும் என் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
உருமாறும் கொரோனா வைரஸ்களை எதிர்கொள்ள மூன்றாவது தவணை தடுப்பூசி போட வேண்டிய தேவை ஏற்படும் என் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
