கடலுக்கு சென்ற தூத்துக்குடி மீனவர்கள் மூன்று பேர் மாயமானதால் அவர்களின் குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர்.
- தூத்துக்குடி மீனவர்கள் மூன்று பேர் மாயம்.
- கடலோர காவல் படையினர் தீவிர தேடுதல் வேட்டை.
- மாயமான மீனவர்களின் குடும்பத்தினர் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
கடலுக்கு சென்ற தூத்துக்குடி மீனவர்கள் மூன்று பேர் மாயமானதால் அவர்களின் குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர்.
