தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சின்னக்கல்லார், சின்கோனா, அவலாஞ்சி, மேல்பவானி, வால்பாறை, நடுவட்டம், சோளிங்கர் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.
தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சின்னக்கல்லார், சின்கோனா, அவலாஞ்சி, மேல்பவானி, வால்பாறை, நடுவட்டம், சோளிங்கர் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.
