இன்று (16.01.2026) சென்னையில் நடைபெற்ற திரைப்பட விழாவில் நடிகர் விஜய் பேசினார். தனது புதிய திரைப்படம் சமூக கருத்தை மையமாகக் கொண்டது என தெரிவித்தார்.இளைஞர்களுக்கு நல்ல சிந்தனையை வழங்கும் வகையில் படம் உருவாக்கப்பட்டதாக கூறினார்.விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்றார்.இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
