Month: February 2025

மதுரையில் கடந்த சில ஆண்டுகளாகவே மல்டி பிளக்ஸ் கலாச்சாரம் அதிகரித்தது. அதேபோல் சென்னைக்கு நிகரான வசதிகளை கொண்ட திரையரங்குகள் உருவாகியது. கோபுரம் சினிமாஸ்,...
திருவனந்தபுரத்தில் உள்ள International Institute of Migration and Development இயக்குநர் கே.வி. ஜோசப், “மேற்கு நாடுகளில் குடியேறிய கேரளக்காரர்கள் தங்கள் சொத்துக்களை...
தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் சிறைத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு, ஆண் கைதிகளுக்காக...
ராஜஸ்தானை சேர்ந்த 17 வயது வீராங்கனை யஷ்டிகா ஆச்சார்யா, இளையோருக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பவர் லிஃப்டிங்கில் தங்கப்பதக்கம் பெற்றவர் ஆவார். இவர்...
குவாண்டம் கம்ப்யூட்டிங்கின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் புதிதாக குவாண்டம் சிப் மஜோரானா 1 என்ற புதிய சிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிசக்திவாய்ந்த...
ஹைதர் நகர் பிரிவின் கீழ் உள்ள பிரகதி நகர் பிரதான சாலையில் தண்ணீர் குழாய் கசிவு காரணமாக சாலையில் தொடர்ந்து பள்ளங்கள் ஏற்பட்டு...
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 6 வார போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதில், ஹமாஸ் படையினர் வசமுள்ள 33 இஸ்ரேல் பணயக் கைதிகள்...
தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் வசதிகளுக்காக கியூ ஆர் கோடு, ஏ.டி.எம்.கார்டுகள் மூலம் கட்டணம் செலுத்தும் நவீன...
பல்வேறு நாடுகளில் நாங்கள் உடன்படாத சட்டங்கள் உள்ளன. பேஸ்புக்கில் மதநிந்தனை செய்யும் வகையில் யாரோ ஒருவர் வெளியிட்ட புகைப்படத்திற்காக எனக்கு மரண தண்டனை...
பெண்களின் வாழ்க்கை சமநிலையை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் இந்த புதிய திட்டம் உதவிகரமாக இருக்கும். அதாவது, பெண்கள் வீட்டிலிருந்தே ஐடி துறையில் வேலை...