இங்கே நீங்கள்தான் பணக்காரர்

நீங்கள் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தால் அங்கே நீங்கள்தான் பணக்காரர். இந்திய மக்கள் இந்தோனேசியாவில் பணக்காரர்களாக உணர முடியும். இங்கு இந்திய ரூபாயின் மதிப்பு மிக அதிகம். 1

Read more

2025 ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர்

2025 ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடர் 2 பகுதிகளாக நடைபெறவுள்ளது. முதல் பகுதி ஜனவரி 31-ஆம் தேதி முதல் பிப்ரவரி

Read more

பூனையால் பறிபோன வேலை

சோங்கிங் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் செல்லப்பிராணிகள் வளர்ப்பதில் ஈடுபாடு கொண்டவர். இதனால் வீட்டில் 9 பூனைகளை வளர்த்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து

Read more

குற்றவாளி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி

அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளியான ஞானசேகரனுக்கு இன்று அதிகாலையில் தீடிரென்று வலிப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில்

Read more

‘MALE’ ட்ரோன் அறிமுகம்

உலக நாடுகள் ஒவ்வொன்றும் தங்கள் ராணுவத்தை பலப்படுத்தி வருகின்றன. ஐரோப்பாவை பொறுத்தவரை அங்கு இருக்கும் நாடுகள் சிறியவை. எனவே தங்களுக்கு என தனியாக ராணுவத்தை உருவாக்குவதை விட,

Read more

தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல்

பஞ்சாப் மாநிலத்தில் தேசிய அளவிலான கபடிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர். பஞ்சாபில் அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும்

Read more

டிரம்ப் நடவடிக்கை

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்றுவதில் புதிய அதிபராக பதவியேற்ற டிரம்ப் மிகத் தீவிரமாக இருக்கிறார். இதற்காக அவர் பதவியேற்றது முதல் பல்வேறு உத்தரவுகளை அதிரடியாகப் பிறப்பித்து வருகிறார்.

Read more

காதலனுக்கு ஜுஸில் விஷம் வைத்து கொன்ற காதலி

கேரள மாநிலம் பாறசாலையைச் சேர்ந்த ஷாரோன் ராஜ் இவர் கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி ரேடியாலஜி படித்து வந்தார். இவருக்கும் களியக்காவிளையை

Read more

தங்கம் விலை ரூபாய் 60,000/- ஆக அதிகரிப்பு

இந்தியாவில் ஒரு சவரன் தங்கம் விலை ரூபாய் 60,000 ஆக அதிகரித்துள்ளது. வரும் காலங்களில் தங்கம் விலை கூறிய வாய்ப்பில்லை இன்னும் அதிகரிக்கவே செய்யும் என பங்கு

Read more

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மீது புகார்

புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தமிழ்நாட்டில் தெய்வமாக கருதப்படும் பசுவை பற்றி தவறான தகவல்களை பரப்பினர் என்று புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி விஞ்ஞான ரீதியாக பசுவின்

Read more