புத்தர் சிலை

சமூக வலைதளங்களில் ஒரு காணொளி பரவி வருகிறது. அதில் தமிழ்நாட்டின் ஒரு நதியின் அருகே அகழ்வாராய்ச்சியின் போது ஒரு அழகான புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த

Read more

டொனால்ட் டிரம்ப்  திட்டவட்டம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதற்கு தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உலக அளவில் அமெரிக்காவை உச்சத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் கூறி இருந்தார். இதற்கிடையே டாலருக்கு பதிலாக

Read more

தை அமாவாசை

தை அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது, தானம் அளிப்பது ஆகிய இரண்டும் மிக முக்கியமானதாகும். பித்ருக்களின் ஆசியை பெறுவதற்கும், பித்ரு தோஷம், பித்ரு சாபம் ஆகியவற்றில் இருந்து விடுபடுவதற்கும், நம்முடைய

Read more

தமிழ் நிலம் செயலி

ஆன்லைன் முறையில் பத்திரப்பதிவுக்கான, ஸ்டார் 2.0 என்ற சாப்ட்வேருடன், “தமிழ்நிலம்” தகவல் தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் தங்களது நில அளவை தொடர்பான விபரங்களை அறிய முடியும்.

Read more

1330 குறள்களில் ஓவியம் 

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் அரியப்பபுரம், கணக்கநாடார்பட்டி கிராமத்தைச்சேர்ந்த நந்திதாபாவூர்சத்திரத்தில் உள்ள ஔவையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் +1 படித்து வருகிறார். இவர் திருக்குறளில் உள்ள 1330

Read more

தைப்பூச திருவிழா

புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் 2025ம் ஆண்டிற்கான தைப்பூச திருவிழா பிப்ரவரி 05ம் தேதி பெரிய நாயகி அம்மன் கோவிலில் இரவு 07.30 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. தைப்பூச திருவிழாவின் 6

Read more

டொனால்டு டிரம்ப் அதிரடி நடவடிக்கை

அமெரிக்காவின் 47வது அதிபராக, குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் பதவியேற்றார்; தொடர்ந்து அதிரடியான பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். சட்ட விரோதமாக குடியேறியவர்களை கைது செய்து

Read more

ரகசிய கேமரா

நாட்டின் மிக முக்கிய ஆன்மிக தலங்களில் ஒன்றான ராமேஸ்வரத்துக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள், கடலில் நீராடுவது வழக்கம். நீராடும் பக்தர்கள்,

Read more

மஹா கும்பமேளா

உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில், ஜனவரி, 13ல் துவங்கிய மஹா கும்பமேளா, பிப்ரவரி.26ல் நிறைவடைகிறது. 45 நாட்களில், 45 கோடிக்கும் அதிகமான மக்கள் மஹா கும்பமேளாவில்

Read more

ஹைப்பர் கிளைசீமியா

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால், சிறுநீரகங்களின் செயல்பாடு அதிகரித்து, இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை வடிகட்டுவதற்கும், உறிஞ்சுவதற்கும் சிறுநீரகங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இதன் விளைவாக

Read more