Year: 2024

மார்ச் 15ம் தேதிக்குள் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என தேர்தல் ஆணைய வட்டாரம் தகவல் வரும் 14 அல்லது 15-ல் நாடாளுமன்ற...
கர்நாடகாவில் பேருந்துகள், வழிபாட்டு தலங்களில் குண்டு வெடிக்கும் என மின்னஞ்சலில் மிரட்டல் விடுப்பு கர்நாடகாவில் பேருந்துகள், வழிபாட்டு தலங்களில் குண்டு வெடிக்கும் என...
ஜம்மு – காஷ்மீரில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் 7,000 அரசு ஊழியர்கள் பங்கேற்க உத்தரவு ஜம்மு-காஷ்மீரில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில்...
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள பிரபல நகைக்கடையில் கொள்ளை முயற்சி நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நகைக்கடையில் வெல்டிங் மூலம் கடையின் ஷட்டரை உடைத்து...
அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமான கழிவறையில் இருந்த 4.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தை மறைத்து வைத்துவிட்டு தப்பியவர்களை சுங்கத்துறையினர்...
வேடந்தாங்கல் அருகே நெல்லி கிராமத்தில் நாய்கள் கடித்ததில் 30 செம்மறி ஆடுகள் உயிரிழந்தது. ராஜி மற்றும் எத்திராஜ் ஆகியோரின் கொட்டகைகளில் கட்டியிருந்த ஆடுகளை...
அரியலூர் கீழகாவட்டாங்குறிச்சியில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 21 பெட்டி மதுபானங்கள் திருடி சென்றனர். ரூ.1.75 லட்சம் மதிப்பு மதுபானங்களை...
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே இருவேறு இடங்களில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் சோதனையில் 1.4 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது....
காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை செல்லும் ரயிலை மறித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ரயில் தினந்தோறும் தாமதமாக வருவதைக் கண்டித்து காஞ்சிபுரம்...