Year: 2024

புதுச்சேரி காரைக்காலில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைக்கு எதிராக கருப்புக் கொடியேற்றி போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசு சார்பில் அமைக்கப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைக்கு...
சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் ராதாகிருஷ்ணன் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தி வருகின்றனர்.சத்யா கார்டன் பகுதியில் உள்ள அடுக்குமாடி...
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டாஸ்மாக் விற்பனையாளர் காட்டு ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகளின் பெற்றோர் கொடுத்த...
செம்மடமுத்தூரில் வட மாநில இளைஞர்களை தாக்கிய 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தை கடத்தலில் ஈடுபட்டதாக...
“சாதிய அடிப்படையிலான வன்முறை, காட்டுமிராண்டித் தனத்துக்கு, பல்வேறு சாதி அமைப்புகளுக்கு அரசு வழங்கும் சலுகைளும் ஒரு காரணமாக அமைகிறது”
சென்னையில் மின்னஞ்சல் மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் ஐபி முகவரி கண்டுபிடிப்பு மின்னஞ்சல் மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் ஐபி...
மருதமலை கோவிலில் வேலை, இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு காலி இடங்கள்: 21 Ticket Sales Clerk, Office Assistant, Watchman, Thiruvalagu,...
சீனா, வட கொரியாவிடம் இருந்தும் மோடி நன்கொடை பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன மோடி ஒரு வெளிப்படையான ஆட்சியாளராக இருந்தால், தேர்தல் பத்திரங்கள் ஆவணங்களை...
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்வது என மதிமுக தீர்மானம் நிறைவேற்றியது. திமுக...
SBI வங்கிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குத் தாக்கல்! தேர்தல் பத்திரங்கள் குறித்த ஆவணங்களை வேண்டுமென்றே சமர்ப்பிக்காமல் நீதிமன்றத்தின் அரசியலமைப்பு பெஞ்ச் வழங்கிய...