Year: 2024

விபத்தில் மூளை சாவு அடைந்த முதியவரின் உடல் உறுப்புகள் தானம் திருச்சி மணிகண்டத்தை அடுத்த செங்குறிச்சியை சேர்ந்தவர் வீரப்பன் இவர் கடந்த மூன்று...
பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் ஆலயம் கண்டுபிடிப்புதிருவெறும்பூர் அருகே உள்ள கும்ப குடி கிராமத்தில் பத்தாம் நூற்றாண்டு பழமையான சிவாலயம் கண்டறியப்பட்டுள்ளதுதிருவெறும்பு அருகே...
இங்கிலாந்தில் கடந்த 2016ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தவர் தெரசா மே. இவர் கடந்த 1997ம் ஆண்டில் இருந்து...
முக பருவை இயற்கையான வழியில் மாற்ற குளிக்கின்ற நீரில் துளசி இலைகளை போட்டு குளித்துவர விரைவில் முக தழும்புகள், பரு மாற்றம் அடைந்துவிடும்.
குளிர் நேரங்களில் மற்றும் சாதாரண நிலையில் சிலருக்கு வறட்டு இருமல் பிரச்சனை விடாது இருந்துகொண்டே இருக்கும். அதுபோன்று உள்ளவர்கள் 3 கப் அளவு...
சிலர் உடல் எடை அதிகமாக இருப்பதால் உடலை நினைத்து மிகவும் வருந்துவார்கள். இந்த நிலையை போக்குவதற்கு கருமிளகு தூள் 1/4 தேக்கரண்டி, எலுமிச்சை...
சிலருக்கு கார உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் தொண்டையில் புண் ஏற்படும். அந்த தொண்டை புண் விரைவில் குணமாக துளசி இலைகள் போடப்பட்ட நீரை...
வயிற்று பகுதிகளில் அமில சுரப்பி குறைவதற்கு உணவருந்திய பிறகு தினமும் தண்ணீரில் சிறிதளவு கருப்பட்டியினை கரைத்து குடித்து வரவும். இதனால் அமில சுரப்பி...
குளத்தூரில் புதிய ஊராட்சி அலுவலக கட்டிடத்தை மார்கண்டேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அண்ணா அறிவாலயத்தில் நூறு நூல்களை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நூறு நூல்களை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கலைஞர் நூற்றாண்டு...