ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
Year: 2024
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
அதிமுக உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனவும் பேச்சுவார்த்தை தொடர்கிறது எனவும் இந்திய ஜனநாயகப் புலிகள் தலைவர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். கூட்டணி...
தமிழ்நாட்டு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் சேர நடத்தப்படும் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆசிரிய...
அமலாக்கத்துறை அதிகாரிகள் தனது வீட்டில் சோதனை நடத்திய போது ஒரே இடத்தில் மணிக்கணக்கில் நிற்க வைத்து கொடுமைபடுத்தியதாக காங்கிரஸ் எம்எல்ஏ புகார் தெரிவித்துள்ளார்....
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு.. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து பிரதமர் மோடி , உள்துறை அமைச்சர் அமித்ஷா...
திருச்சி குண்டூர் பர்மா காலனி சேர்ந்தவர் கணேசன் இவரது மகன் ராஜ் இவர் நேற்று முன்தினம் இரவு ஏர்போர்ட் பகுதியில் உள்ள புதுக்கோட்டை...
டெல்லியில் உள்ள வருவாய் படேல் மார்பு மருத்துவமனை மைய முன்னால் இயக்குனர் பேராசிரியர் ராஜேந்திர பிரசாத்தின் உஷார் பேட்டிபுகைப்படக்கம் சமூக ஆரோக்கியத்தை சீர்கேடு...
நமது வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்துக்கு சீனா பல ஆண்டுகளாக அத்துமீறல் சொந்தம் கொண்டாடி வருகிறது ஆனால் அருணாச்சலம் இந்தியாவின் தனக்குத்தானே சொந்தம்...
சித்தூர் மாநகராட்சி சார்பில் 18வயது நிரம்பியவர்கள் வாக்களிக்கும் படி கல்லூரிகளில் பேனர்கள் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.சித்தூர் மாநகராட்சி சார்பில் 18 வயதில் நிரம்பியவர்கள்...
