Year: 2024

ஈரோடு பேருந்து நிலையம் நாச்சியப்பா வீதியில் இருந்த 50-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை போலீசார் பாதுகாப்புடன் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்
வரும் 20ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்...
சில மாநிலங்கள் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக கருத்து தெரிவித்ததால் அதனை மத்திய அரசு ஏற்கவில்லை இலங்கையில் உள்ள தமிழர்களையும் இந்தப் பட்டியலில் சேர்க்க கோரிக்கை...
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகளான ஞானேஷ் குமார், பல்வந்தர் சாந்து ஆகியோர் புதிய தேர்தல் ஆணையர்களாக நியமனம்
கேரளாவைச் சேர்ந்த ஞானேஷ் குமார் மற்றும் பஞ்சாப்பை சேர்ந்த பல்வந்தர் சந்து ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக தேர்வு பிரதமர் மோடி தலைமையில் நடந்த...
பிரதமர் மோடி தலைமையில் நடந்த தேர்தல் ஆணையர்கள் தேர்வு கூட்டம் ஒருதலைபட்சமாக நடந்ததாக கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர் அதிரஞ்சன் சவுத்ரி குற்றச்சாட்டு
“4,000 பேருக்கு அரசு வேலை வழங்குவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது; மொத்தமுள்ள 10,079 ஆசிரியர் பணியிடங்களில் சுமார் 7,500 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்...