சட்டவிரோத செயலில் ஈடுபட்ட 21 இந்திய இளைஞர்கள் இலங்கையில் கைது!
Year: 2024
கனிம வள கொள்ளை – தமிழக அரசுக்கு கேள்வி கனிமவள கொள்ளைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருந்தும் தயக்கம் காட்டுவது ஏன்?...
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.49,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,125 விற்பனையாகிறது. வெள்ளி...
தேர்தல் பத்திர விவகாரத்தில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தேர்தல் பத்திர எண்களை வெளியிட ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு...
புதிய தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்ட ஞானேஷ்குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து பதவியேற்பு பிரதமர் மோடி தலைமையிலான நேற்றைய ஆலோசனை கூட்டத்தில் தேர்தல்...
பிரதமர் நரேந்திர மோடி இன்று மீண்டும் தமிழ்நாடு வருகை கன்னியாகுமரியில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் மோடி பேசுகிறார் பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு...
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு. 17 வயது சிறுமியின் தாயார் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின்...
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. காரைநகர் பகுதியில் மீன் பிடித்தபோது தமிழக...
மகளிர் உரிமைத் தொகை குறித்து குஷ்பு தவறாக சொல்லியிருக்க மாட்டார் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
கடந்த 2012ம் ஆண்டு திருவண்ணாமலையில் கனிம வளக்கொள்ளையை எதிர்த்த சமூக ஆர்வலர் ராஜ்மோகன் சந்திரா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கு அதிமுக முன்னாள்...
