✅திருச்சியில் நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ஐந்தாயிரம் மாணவிகள் ஹீலியம் பலூன்களைப் பறக்க விட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பள்ளி மாணவிகள்...
Year: 2024
நெல்லையில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காங். எம்.பி., ராகுல் காந்தி பிரசாரம் நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை,...
வறுமை கோட்டுக்கு கீழே உள்ள பெண்களுக்கு வருடம் ஒரு லட்சம் உதவி தொகை வழங்கப்படும் அரசு வேலைகளிலும் சட்டமன்ற நாடாளுமன்றங்களிலும் உடனடியாக 50%...
பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து மாற்றமின்றி ரூபாய் 100.75 ஆகவும் டீசல் விலை நேற்றைய விலையிலிருந்து மாற்றமின்றி ரூபாய் 92.34 ஆகவும் உள்ளது....
சொந்த மைதானம், 360 டிகிரி வீரர் சூர்யகுமார் அணிக்குத் திரும்பியது, பும்ராவின் துல்லியமான பந்துவீச்சு என பல சாதகமான அம்சங்களை கச்சிதமாகப் பயன்படுத்திக்...
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் பூக்கோடு பகுதியில், அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி உள்ளது. கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி, இக்கல்லூரியின் விடுதி கழிவறையில்...
கோவை: தொண்டாமுத்தூர் அருகே 15 காட்டு யானைகள் கிராமத்திற்குள் நுழைந்ததால் மக்கள் அச்சம் அடைந்தனர். தீனம் பாளையம் கிராமத்தில் நுழைந்த யானைக் கூட்டம்...
சென்னை: சவுகார்பேட்டையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற 667கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இருசக்கர வாகனத்தில் உள்ளாடையில் மறைத்து எடுத்து சென்ற...
நெல்லை: ராகுல்காந்தி வருகையை ஒட்டி நெல்லையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.ராகுல் காந்தி செல்லும் சாலையின் இருபுறங்களிலும் கூட்டத்தை ஒழுங்குபடுத்த தடுப்பு கம்புகள் கட்டப்பட்டுள்ளன.
சென்னையில் தபால் வாக்குப்பதிவு செய்வதில் குளறுபடி என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.தபால் வாக்குப்பதிவு செய்வதில் குளறுபடியால் வாக்கு செலுத்தாமல் காவல்துறை அதிகாரிகள் வெளியேறினர்.செனாய் நகர்...
