Year: 2024

இரயில்வே விபத்துகளுக்கும், உயிர் இழப்புகளுக்கும், பாதிக்கபப்ட்டவர்களுக்கும் பொறுப்பேற்று ஒன்றிய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என...
ஹரியானா மாநிலத்தில் 3-வது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ள பாஜக அரசு அக்.17-ல் பதவியேற்கிறது. ஹரியானாவின் புதிய முதலமைச்சராக நயாப் சிங் சைனியே மீண்டும்...
துபாயில் இருந்து கோழிக்கோடு சென்ற விமானம் கோவை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. கோழிக்கோட்டில் நிலவிய மோசமான வானிலை காரணமாக கோவையில் விமானம்...
ஆறு நாட்களுக்கு ஒரு விபத்து நடந்து கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றச்சாட்டியுள்ளார். ஒவ்வொரு விபத்தின் போது நடைபெறுவது ஆய்வுகள் மட்டுமே; ஆய்வு...
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு...
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து கல்வித்தரத்தை மேம்படுத்தும் பணிகளைப் பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுவருகிறது. அந்த...
 ஒசூர் கோட்டத்தில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் கிடைக்க நீர்நிலைகளை தூர்வாரும் திட்டத்துக்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜவளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உரிகம், ராயக்கோட்டையில்...
 10, 11, 12- ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை நாளை மறுநாள்...
பெரியகுளம் பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீரான பிறகு குளிக்க...
ஒன்றிய அரசு விழித்துக் கொள்ள இன்னும் எத்தனை குடும்பங்கள் அழியவேண்டும் என ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் அருகே கவரைப்பேட்டை ரயில்...