சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் கை, கழுத்து அறுபட்டு சாலையில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. அழுகுரல் கேட்டு குழந்தையை மீட்டவர்கள் மருத்துவமனையில்...
Year: 2024
பெங்களூருவில் புதிய கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உரிமையாளர். அவரது மகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். கட்டட உரிமையாளர் முனிராஜ், அவரது...
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் வீட்டில் 2 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். மத்திய...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.58,720க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,340-க்கு...
வங்கக்கடலில் டாணா புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு மத்திய வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த...
BRICS மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங்-உடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக வெளியுறவு செயலாளர் விக்ரம்...
குஜராத்தின் காந்திநகரில் 5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்தி, நூற்றுக்கணக்கான நிலத் தகராறு வழக்குகளில் ‘தீர்ப்புகளை’ வழங்கி பல கோடி ரூபாய் மோசடி...
தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று மாலை போராட்டம் தொடங்கிய...
கூகுள் நிறுவனத்தில் இலவச உணவு வழங்குவதால் ஊழியர்களின் படைப்பாற்றல் மேம்படுவதற்காக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். உலகின் முன்னணி...
சென்னை வேளச்சேரி மேம்பாலத்துக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகம் 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட...
