Year: 2024

புதுச்சேரியில் 6 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி சட்டம் ஒழுங்கு டிஐஜியாக சத்தியசுந்தரம், ஆயுதப்படை டிஐஜியாக...
சென்னை சிங்கப்பூர், கோலாலம்பூரில் இருந்து வெவ்வேறு விமானங்களில் வந்த 4 பயணிகளிடம் ரூ.1.16 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 4...
மும்பை வர்த்தகம் தொடங்கிய உடன் சரிந்த பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் பிற்பகலில் மீட்சி பெற்று 0.5% வரை உயர்ந்து முடிந்தன. மும்பை...
இந்தியாவிலிருந்து புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள், அத்தியாவசிய மருந்துகள் உள்பட 30 டன் அளவிலான மருத்துவ உதவிகள் பாலஸ்தீன மக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.கடந்த ஆண்டு...
தேசிய ஒற்றுமை நாளையொட்டி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுடெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘ஒற்றுமைக்கான ஓட்டத்தை ‘கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் சம்மனை ஏற்று ஆஜராகும் நபர்களின் வாக்குமூலத்தை...
கொழும்புவில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் வெடிகுண்டு நிபுணர்கள்...