மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை ரூ.18300-ஆக உயர்த்தக்கோரி மீன்பீடி தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பழவேற்காட்டில் நடைபெற்ற சிஐடியுவின் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின்...
Year: 2024
உத்தரப்பிரதேசம்: வாரணாசியில் கங்கை நதியின் அருகே செல்ஃபி எடுக்க முயன்றபோது, ஆற்றில் தவறி விழுந்து சோனா சிங் (19) என்ற மருத்துவ மாணவி...
கிராமப்புற கல்வி மற்றும் மருத்துவ தொண்டு அறக்கட்டளை சார்பாக அன்னதான வழங்கப்பட்டது… மதுரை அக்டோபர் 26.மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில், அன்னை தெரசா...
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கொண்டே 3 மாதங்களில் 4 கொள்கையை எதிர்த்த ஒன்றிய அமைச்சர்: கொள்கை முடிவை அமல்படுத்த முடியாமல் தவிக்கும்...
ம.பி.யை ஒட்டி நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு-தென் மேற்கு...
உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூனில் நேற்றிரவு 9.56 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.1-ஆக பதிவாகியுள்ளது.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்காக ரூ.113 கோடி செலவானதாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை தகவல் தெரிவித்துள்ளது. ராமர் கோயில் கட்டுமான பணிக்கு...
அசாம் மாநிலம் கோல்பாராவில் நேற்றிரவு 11.05 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்...
14 நாட்களுக்கு பிறகு கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அருவியில் நீர் வரத்து சீரானதை அடுத்து சுற்றுலா பயணிகள்...
5 நாட்களுக்கு பிறகு உதகை அருகே உள்ள தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கட்டண சோதனைச்சாவடி அமைக்கும்...
