வேலூரில் கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய விவகாரத்தில் 14 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் எஸ்.பி. உள்ளிட்ட...
Year: 2024
ஜாபில் மற்றும் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனங்களுடன் ரூ.2666 கோடி முதலீட்டில் 5365 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், ஆட்டோடெஸ்க் நிறுவனத்துடன்...
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 10 வேலைநாட்களை குறைத்து, திருத்தப்பட்ட நாட்காட்டி பள்ளிக்கல்வித்துறையால்...
வரையறுக்கப்படாத பகுதிகளில் ஓவியங்கள் உள்ளிட்ட சீன அடையாளங்கள் இருந்தால், அந்த பகுதி ஆக்கிரமிக்கப்பட்டதாக கருதக்கூடாது! எல்லைக்கோடு நிர்ணயம் செய்யப்படாத பகுதிகளில் சீன மற்றும்...
மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டக் கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு இம்பால்...
மஹிந்திரா குழுமம், ICICI, Dr Reddy’s உள்ளிட்ட 6 நிறுவனங்களிடம் இருந்து SEBI தலைவர் மாதபி புச் தனது Agora Advisory நிறுவனம்...
பிலிப்பைன்சில் உருவான யாகி புயல் சீனாவை தொடர்ந்து வியட்நாமை தாக்கியுள்ளது. வடக்கு வியட்நாமின் குவாங் நின், ஹைடாங் மற்றும் ஹோ பின் ஆகிய...
கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள விமான நிலையத்தை கவுதம் அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்க அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஜோமோ சர்வதேச ஏர்போர்ட்டை...
காஞ்சிபுரத்தில் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் 2வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். ஊதிய உயர்வு, தொழிற்சங்கம் அங்கீகாரம்,...
பள்ளிக் கல்வித் துறையில் 3 மாவட்ட கல்வி அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு அளித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி வழங்கப்பட்ட...
