Year: 2024

கீழணை மற்றும் வீராணம் ஏரியிலிருந்து தமிழக உழவர் மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். கடலூா்...
தமிழ்நாட்டில் ஃபோர்டு தொழிற்சாலை மீண்டும் தனது ஆலையை தொடங்கவிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டை விட்டு வெளியேறிய ஃபோர்டு மீண்டும் தமிழ்நாட்டில்...
விபத்தில் மின்துறை அதிகாரி உயிரிழப்பு: ரூ 80 லட்சம் இழப்பீடு வழங்க பண்ருட்டி மக்கள் நீதிமன்றம் உத்தரவு விருத்தாச்சலம் வடக்கு வெள்ளூர் சேர்ந்த...
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாட்கள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை புறப்பட்டார். அவரின் வருகைக்கு நன்றி...
சரியான வழித்தடங்கள் இல்லாததால் 16 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒரு வந்தே பாரத் ரயில் தயாரிக்க ரூ.52 கோடி...
சுவிஸ் வங்கிகளில் அதானி குழுமத்தின் 310 மில்லியன் டாலர்கள் முடக்கம் என ஹிண்டன்பர்க் பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளது. ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் எக்ஸ் தள...
தமிழ்நாட்டில் 5 இடங்களில் நேற்று 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கோடைக்காலத்தை போல வெயில்...
சமூக வலைதளத்தில் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை 100 கோடி பேர் பின்தொடர்கின்றனர்.100 கோடி பேர் பின் தொடரும் முதல் நபர் என்ற...
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படலாம் என ஒன்றிய பெட்ரோலியத்துறை செயலாளர் பங்கஜ்...
பஞ்சாபில் பல மாவட்டங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மோகா, அமிர்தசரஸ், குருதாஸ்பூர், ஜலந்தர் மாவட்டங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகிறது.