வரும் 30ம் தேதி மாமல்லபுரத்திற்கும் காரைக்காலுக்கும் இடையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும்

தற்போது இலங்கைக்கு அருகிலுள்ள திரிகோண மலையிலிருந்து மெதுவாக மணிக்கு 2 கிலோ மீட்டர் நகர்ந்து வந்து கொண்டுள்ளது என வானிலை தெரிவித்துள்ளது. சென்னைக்கு 480 கிலோ மீட்டர்

Read more

நான்கு மாவட்டங்களுக்கு நேற்று கொடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை வாபஸ்

திருவாரூர் நாகப்பட்டினம் கடலூர் மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கு நேற்று கொடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டு 10 தென் தமிழக மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் வானிலையால்

Read more

ஈரான் லெபனானில் போரை நிறுத்தியது

ஈரான் லெபனானில் போரை நிறுத்தியது. போர் முடிவுக்கு வந்த பிறகு, லெபனான் மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர். ஈராக் இத்தாலி மற்றும் துருக்கி உட்பட பல நாடுகள்

Read more

வீரர்கள் நினைவு தினம்

தாய் நாட்டை மீட்பதற்காக போராடி தன் உயிர் துறந்த வேந்தர்களை நினைவுகூரும் நிகழ்வு இன்றைய தினம் 27.11.2024 உலகேங்கிலும் கொண்டாடப்பட்டது

Read more

சென்னை மெரினா பீச்சில் மிதவை கரை தங்கியது

நடு கடலில் புயல் எச்சரிக்கை மற்றும் கடல் சீற்றம் அளவை கணிப்பதற்கு விடப்பட்ட மிதவை வங்க கடலின் காற்றழுத்த தாழ்வு காரணமாக ஏற்பட்ட காற்றின் சூழலால் இன்று

Read more

வடகிழக்கு பருவமழை- பெண்கள் புயல்

தமிழ்நாட்டில் இன்று நாகப்பட்டினம் , கடலூர் , மயிலாடுதுறை , திருவாரூர் மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்டா பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது காற்றின் வேகம்

Read more

யாழ்பாணத்தில் வெள்ளம்

இலங்கையில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் நல்லூர் பகுதி வெள்ள காடாக அங்கே வசிக்கும் மக்கள் வீட்டை

Read more

உத்தரப் பிரதேசத்தில் கன்வர் யாத்திரை பாதை அமைப்பதற்காக 17,000த்திற்கும் மேற்பட்ட மரங்கள் அழிப்பு

உத்தரப் பிரதேசத்தில் கன்வர் யாத்திரை பாதை அமைப்பதற்காக 17,000த்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட்,

Read more

விமானத்தில் நடுவானில் தீ பிடித்ததால் பரபரப்பு!!

265 பேருடன் இத்தாலியின் ரோமில் இருந்து புறப்பட்ட விமானத்தில் நடு வானில் தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவை ஒன்று மோதியதில்

Read more

புழல் அருகே தனியார் பள்ளியில் திருட்டு..!!

புழல் அருகே தனியார் பள்ளியின் பூட்டை உடைத்து ரூ.51,000 பணம், லேப்டாப், செல்போன் திருடப்பட்டுள்ளது. பள்ளியில் திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து புழல் போலீசார் வழக்கு

Read more