Day: November 10, 2024

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், இரவில் தூக்கத்தை தொந்தரவு செய்ததாக 5 நாய்க்குட்டிகள் உயிருடன் எரித்துக்கொலை செய்யப்பட்டன. 3 நாட்களே ஆன ஐந்து நாய்...
மணிப்பூர் ஜிரிபாம் மாவட்டத்தில் 3 குழந்தைகளுக்கு தாயான 31 வயதான பழங்குடியின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். தன்...
கேரளாவில் வீடியோ காலில் இளம்பெண்ணை நிர்வாணமாக பதிவு செய்த இரட்டையர்கள் அந்த பெண்ணை அனுபவிக்க போட்டி போட்டு மிரட்டியுள்ளனர். இதையடுத்து இருவரையும் போலீசார்...
ஜார்கண்ட்டில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் ஹேமந்த் சோரனின் தனிச் செயலாளர் உள்ளிட்ட சிலரின் வீடுகளில் வருமான வரி சோதனை...
கடலூர்  மாவட்டம் வடலூர் ஆபத்தாரணபுரம் பகுதியை சேர்ந்த தனசேகரன் என்பவரின் மனைவி மூளைச்சாவு ஏற்பட்டு கடந்த 8ம் தேதி உயிரிழந்த நிலையில் அவரது...
தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள பதிவில், “பல ஆயிரம் ஆண்டுகாலமாகவே தமிழர் நாகரிகம் பொன்னும், பொருளும், அறிவும் நிறைந்த செழிப்பான மூத்த...
நீரின் உப்புத்தன்மையை மாற்ற விருதுநகரில் புதிய குளங்கள் விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 9.65 செ.மீ., மாநில சராசரியை விடக் குறைவு....